சும்மா தானே இருக்கிற... காலங்காலமாய் ஒவ்வொரு வீட்டி லும் ஒலிக்கும் சொற்கள். வீட்டின் தலைவியாகவும், தாயாகவும், தார மாகவும் உள்ள சம்பளம் வாங்காத உழைப்பாளிகளை நோக்கி எழுப்பப் படும் வார்த்தைகளே அவை.
சும்மா தானே இருக்கிற... காலங்காலமாய் ஒவ்வொரு வீட்டி லும் ஒலிக்கும் சொற்கள். வீட்டின் தலைவியாகவும், தாயாகவும், தார மாகவும் உள்ள சம்பளம் வாங்காத உழைப்பாளிகளை நோக்கி எழுப்பப் படும் வார்த்தைகளே அவை.